உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

மேலுார்; திருவாதவூர் திரவுபதை அம்மன் கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று அர்ஜுனனுக்கும், திரவுபதை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் மேலுார், உலகு பிச்சன்பட்டி பகுதிகளில் இருந்து பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. மார்ச் 16 அம்மன் கூந்தல் விரிப்பு, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் இடம்பெறும். மார்ச் 18ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை