மேலும் செய்திகள்
6 பவுன் நகை திருட்டு
27-Jun-2025
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தைச் சேர்ந்த முருகாயி. இவர் விருதுநகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பினார். கள்ளிக்குடி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, பணம் இருந்த பர்ஸ் மாயமானது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jun-2025