உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு

ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சில் கூட்டம் குழுத் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாண்டி, கமிஷனர்கள் அன்பரசு, ராஜா, அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வார்டு 4 ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். வரவு செலவு உட்பட 37 தீர்மானங்களை அடுத்த கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றுவதாக கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை