மேலும் செய்திகள்
வட்டார கலைத்திருவிழா: மாணவர்கள் பங்கேற்பு
24-Oct-2024
மதுரை: தெப்பக்குளம் - விருதுநகர் டி.எஸ்.எம் . மாணிக்கம் நாடார் - ஜானகி அம்மாள் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான, வருடாந்திர கலாச்சாரப் போட்டிகள், வெள்ளி அன்று (அக்.,25) நடந்தது. இதில் 46 பள்ளிகள் பங்கேற்றன.'பெருங்கனவு ' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற 37வது லக் ஷனா மற்றும் 29வது ஓவியா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களது கலாச்சார - கைவினைத் திறன்களை வெளிப்படுத்தினர்.
24-Oct-2024