உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு பிரசாரம்

 விழிப்புணர்வு பிரசாரம்

திருமங்கலம்: போதையில்லா தமிழ்நாடு என்பதை உருவாக்க திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் கலால் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கோட்டக் கலால் தாசில்தார் ஹேமலதா, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமரன், நாகேந்திரன், வி.ஏ.ஓ., பாலமுருகன் பங்கேற்றனர். போதை பொருள்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை