உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு போட்டி

 விழிப்புணர்வு போட்டி

அவனியாபுரம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது. முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். பொருளியல் பேராசிரியர்கள் கோபாலசுந்தர், ஞானசவுந்தரி, வித்யா போட்டிகளை நடத்தினர். பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ராமகிருஷ்ணன் மதிப்பீடு செய்தார். பேராசிரியர்கள் மீனா, சுப்ரமணியன், விஜயகுமார் ஒருங்கிணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ