உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

பெருங்குடி : மதுரை வலையன்குளம் டிரம்ஸ் தொழிலாளி அஜய் 26, கொலையில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன் அஜய் வேலை முடிந்து திரும்பும் போது மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே இறந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக குசவன்குண்டு சகோதரர்கள் கார்த்திக் 26, பாண்டி முருகன் 22, இந்திரஜித் 28, மற்றும் முத்துப்பாண்டி 24, ஹரி ராகவன் 22, பிரவீன் குமார் 20, விஷ்ணு 22, உள்ளிட்ட எட்டு பேரை பெருங்குடி போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை