மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் சிறப்பு முகாம்கள்
04-Apr-2025
மதுரை: மதுரை தெற்கு கோட்ட மின்வாரியம் சுப்ரமணியபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஏப்.17) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கோட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோயில், மாகாளிப்பட்டி, நாயக்கர் மஹால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஊரக பிரிவு பகுதியினர் தங்கள் மின்குறைகளை நேரிலோ, மனுவாகவோ தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.
04-Apr-2025