உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் அங்காள ஈஸ்வரி, நொண்டி கருப்பசாமி கோயில் 51 அடி கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ