உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமத்துவ பொங்கல் விழா..

சமத்துவ பொங்கல் விழா..

மேலுார்: தும்பைபட்டியில் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு, வசந்தோதயா அறக்கட்டளை மற்றும் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் அயூப்கான், அறக்கட்டளை நிறுவனர் விஜயபாண்டி துவக்கி வைத்தனர். பெண்கள்,சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. பெற்றோரை இழந்த 2 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 6 மாணவர்களின் கல்விச்செலவை உயர்கல்வி வரை ஏற்பதாக மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ