உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டுரைப் போட்டி

கட்டுரைப் போட்டி

மதுரை : மதுரை காந்தி மியூசியம், அரசு மியூசியம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மியூசிய வளாகத்தில் நடந்தது.170 மாணவர்கள் கலந்து கொண்டனர். மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சிஅலுவலர் தேவதாஸ் போட்டியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை