பரிசோதனை முகாம்
திருப்பரங்குன்றம்: மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.