உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.2.90 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி : சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. 3900 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7450 முதல், 8050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.90 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 150 ஆடுகள் வரத்து அதிகரித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ