உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை சிவா உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை அனுப்பானடியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது.அகற்றக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: இவ்விஷயத்தில் தகுதிகளை நாங்கள் ஆராயவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.மனுவை பரிசீலித்து கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரின் முடிவிற்கு விடப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ