உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., பெயரில் வசூலித்தவரிடம் விசாரணை

பா.ஜ., பெயரில் வசூலித்தவரிடம் விசாரணை

மேலுார்:மதுரை பீபிகுளத்தை சேர்ந்த வைரமுத்து 40, தீபாவளியை முன்னிட்டு மதுரையில் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மேலூர் பகுதியில் நன்கொடை வசூலித்தார். இத் தகவல் மாவட்ட தலைவர் ராஜசிம்மனுக்கு தெரிய வரவே மேலூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் இவர் ஏற்கனவே பா.ஜ., பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை