உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கீரியகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி 42. இவரது பலசரக்கு கடைக்கு சிகரெட் வாங்குவது போல் வாலிபர் ஒருவர் மூன்றரை பவுன் செயினை பறித்துக்கொண்டு, டூவீலரில் காத்திருந்த கூட்டாளியுடன் தப்பினார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி