மேலும் செய்திகள்
நாரணம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
13-Mar-2025
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி மெய்காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
13-Mar-2025