வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எல்லா திறந்த வெளியிலும் கட்டிடம் கட்டியாச்சு. ஆட்டம் க்ளோஸ்.
திறந்தவெளி கழிப்பிடத்திற்கு முக்கிய காரணம் அந்த அந்த ஏரியாவில் உள்ள வணிக கடைகள் . மதுரையில் போதிய இருப்பிடம் உள்ள கடைகள் அனைத்திலும் ஊழியர்கள் பயன்பாட்டிற்கு கழிவறை இருந்தால் மட்டும் மாநகராட்சி அனுமதி கொடுக்க வேண்டும் . குறிப்பாக லாரி கோடௌன், லாரி புக்கிங் இடத்தில் கண்டிப்பாக இடை அமல் படுத்த வேண்டும் . சிறிய கடைகள், பிளாட் போர்ம் , காய்கறி மார்க்கெட் உள்ள இடங்களில் 50 கடைக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அதை தினமும் பராமரிக்க அவர்களிடம் ஒரு சிறு தொகையை வசூலிக்க வேண்டும் . அப்போது தான் சுத்தமாக வைத்துக்கொள்ளவார்கள். நன்றி