வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேர்தல் நடத்தை விதிகளுக்காக இத்தனை நாட்கள் மருத்துவக் கல்லூரியை மூடி வைத்திருந்தார்களா திராவிட மாடல் ஆட்சியினர்? அத்தியாவசிய தேவைகளுக்கு விதிவிலக்கு உண்டென்பது கூட தெரியாத அதிகாரிகள் ஆகிவிட்டார்களா அவர்கள்? பிரதமரின் தியானத்திற்கு தடை கோருவது, தானமாக வழங்கப்பட்ட உடலை வாங்க மறுப்பதென என்ன மாதிரியான நிர்வாக மாடல் இது?
தேர்தல் கமிஷன் மத்திய அரசின் கீழ் வருகிறது என்பதை இவருக்கு எப்படி புரிய வைப்பது?
உடல் தானம் ஆராய்ச்சிகளுக்காக மருத்துவ கல்லூரிகளுக்கு என்பது நல்ல ஒரு கருத்து ஆனால் நடைமுறையில் சரிப்படாது நிறைய உடல்கள் சாலை விபத்துகள் மற்றும் காரணங்களால் யாராலும் கூறப்படாத நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பணிஅடங்குகளில் வைக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுமில்லை. வலைத்தளங்களிலும் இதன் முறைப்பாடுகள் விவரம் கிடையாது. எல்லாவற்றையும் போலத்தான் இதுவும் ஏட்டுச்சுரைக்காய் நடைமுறைக்கு உதவாத ஒன்று.
DMK அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருந்தால் உடனே வாங்கியிருப்பார்கள்
வெட்ககேடு. இறந்த உடலை தனமாக பெறுவதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம். அதுவும் இறந்தது நம் நாட்டின் ஒரு ராணுவ வீரர்.
மேலும் செய்திகள்
பெருமாள் திருக்கல்யாணம்
4 hour(s) ago
வடமாடு மஞ்சுவிரட்டு
5 hour(s) ago
அரிய வகை உயிரினம் வாழும் கல்லங்காடு
5 hour(s) ago
மாட்டு வண்டிப்பந்தயம்
6 hour(s) ago
தீபாவளி புத்தாடை வழங்கல்
6 hour(s) ago
குறைதீர் முகாம்
6 hour(s) ago
கலந்துரையாடல்
6 hour(s) ago
இளைஞர்கள் எழுச்சி மாநாடு
6 hour(s) ago