வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அந்த காவலர் ஏன் கட்டிப்பிடித்து நடனம் ஆடுகிறார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்?கைவிலங்கு போட்டு கொண்டு போக வேண்டியது தானே ?
கூட நிக்கிற போலீசைப் பாத்தா பாவமா, பரிதாபமா இருக்கு. என்ப செய்யறது? ஜிவாலே பாக்க அப்பிடித்தான் இருக்காரு.
இவனையெல்லாம் சட்டப்படி தண்டிக்ககை கூடாது. பிடித்ததும் என்கெளண்டர் தீர்த்துக் கட்டி விடவேண்டும்
இவிங்க மாதிரி ஆளுங்களுக்குதான் முதல்ல ஜாமீன் கிடைக்கும். கேடுகெட்ட சட்டங்கள். இதுமாதிரி பேசுறதுக்கே வாயை ஒடைக்க வாணாமா?
மிரட்டல் விடுத்தவனை நிரந்தரமா உள்ளேயே வைக்க போறாங்களா? அதெல்லாம் கிடையாது அடுத்த மாதமே ஜாமின் கொடுத்து வெளிய விட்டுருவாங்க, அவனுங்களும் வெளிய வந்து, சொன்னது மாதிரி கொலை பண்ணிட்டு கஞ்சா வித்துட்டு இருப்பானுங்க. சுட்டு கொள்ளுங்கள் சார் இவனுங்களை
பல நிலை கடந்து பி ஹெச் டி லெவலில் உள்ளனர் . இதில் 12 வருட அரசாங்க செலவும் உள்ளது . தெளிதல் நலம் .
ஆஹா, திராவிடக் கண்மணிகலின் பரிணாம வளர்ச்சி…… அபாரம்
கஞ்சா குடிக்கி கொலைமிரட்டல் தொனியில் பேசிய வாய் மேலேயே சீனிவெடிய வெச்சா கொஞ்சம் பயம் வரும் ,
மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தல் தண்டனை
19-Apr-2025