உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலையில்ஒருவர் கைது

கொலையில்ஒருவர் கைது

மேலுார்:புதுசுக்காம்பட்டி ராம் பிரசாத் 34. இவரது டூவீலரும், மற்றொரு டூ வீலரும் மேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே செப்.16ல் மோதின. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேர் தாக்கியதில் ராம்பிரசாத் இறந்தார். இவ்வழக்கில் இருவர் கைதான நிலையில் நேற்று வினோபா காலனி சந்தானத்தை 20, மேலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை