உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயில் குஞ்சுகள் மீட்பு

மயில் குஞ்சுகள் மீட்பு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் தவறி விழுந்த 3 மயில் குஞ்சுகள் மேலே வர முடியாமல் தவித்தன. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமரன் தலைமையிலான வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலர் தெய்வலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ