உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

கொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி கேப்டன் பிரபாகரன். துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி சமைத்த போது சுடு தண்ணீர் அருகில் இருந்த மகன் நிவினேஷ் 3, மீது கொட்டியது. இதில் காயமுற்ற நிவினேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.ஐ., கவிதா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி