உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அஞ்சல் ஊழியர் போராட்டம்

அஞ்சல் ஊழியர் போராட்டம்

திருமங்கலம்: அஞ்சல் துறையில் தனியார்மயத்தை கைவிட வேண்டும். அஞ்சல் பட்டுவாடாவை சீரழிக்கும் ஐ.டி.சி., திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை