வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கார்த்திக் கொலை வழக்கில் சரணடைவார் என்று காத்திருந்த போலீசாருக்கு, சுள்ளான் பாண்டி, ட்விஸ்ட் கொடுத்தார். என்ன ஒரு சந்தோசம் பாரு..... இந்த நமது நிருபருக்கு,,, போலீஸ் மேல் உனக்கு என்னைய அப்படி ஒரு வன்மம் நமது நிருபருக்கு... அப்படியே போடவும் ...
அதெப்படி ரவுடி போலீஸ் உடையில் சரண் ?
இவனுக திருந்த மாட்டானுக ஊசிமணி போல ஆட்களை வைத்து பயிற்சி கொடுங்க விளங்கிடும்
இவரை பார்த்தாலே ரவ்டி மாதிரி தெரியுது
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல செய்தி... ஆதித்தனாரிடம் பயிற்சி எடுத்தாலும் கூட எளிமைப்படுத்த முடியாது போல தெரிகிறது.
டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதுவரையில் யாருக்கும் பயம் இருக்காது.
Suspension / Transfer வேலைக்கு ஆகாது. இது போன்ற அரசு ஆசாமிகளால் அரசியல் கட்சிகளுக்கும் இழுக்கு, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு. Just Dismiss them