உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்; மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை காம் கேப்ஸ் சங்கம் சார்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி சுஜிதாபாலா வரவேற்றார். செபியின் பாதுகாப்பு சந்தை பயிற்சியாளர் சங்கர் சுந்தரேசன் பேசினார். மாணவி சிந்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ