வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விடியல் ஆட்சியில் குற்றம் செய்ய.... யாரும் தயங்குவதில்லை.... வேலியே பயிரை மேய்ந்த கதை தான் இங்கே நடந்து இருக்கிறது..... குற்றவாளி நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
விடியல் ஆட்சியில் போலீஸ்காரன் உங்கள் நண்பன் அல்ல கள்வன். 58 வயசுல ஆடுது. வெட்டணும்டா விரல் நகத்த சொன்னேன்... வெட்கக்கேடு.
விடியல் ஆட்சியில் போலீஸ்காரன் உங்கள் நண்பன் அல்ல கள்வன். 58 வயசுல ஆடுது. வெட்டணும்டா விரல் நகத்த சொன்னேன்... வெட்கக்கேடு.
இதை தான் வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள்.. விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.... குற்றம் செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல்துறையே... குற்றவாளி கூண்டில் ஏறி நிற்கிறது.
அதுதான் ராமசாமி கூறியதாக கூறப்படுவதுபோல் வீட்டில் உள்ளோரிடம் நடந்து பெற்றுக்கொள்ளளாமே. காவல் துறை இனி பலான துறை என்று அழைக்கப்படுமா?
அந்த சார் மாதிரியே இருக்கே.
காவல்துறையின் சிறப்பான செயல்பாடு. சட்டம் ஒழுங்கு " கட்டுப்பாட்டில்" உள்ளது .