உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் சமுதாயக்கூடம் காரை பெயர்ந்து கம்பிகள் தெரியும்படி இடியும் நிலையில் இருந்தது. மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்பட்டு வந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சமுதாய கூடம் இடிக்கப்பட்டது. விரைவில் புதிதாக கட்டப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி