உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  புள்ளிமான் பலி

 புள்ளிமான் பலி

மேலுார்: இ.மலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த நாலரை வயது ஆண் புள்ளி மானை நாய் கடித்ததில் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு வெள்ளரிப்பட்டி பெருமாள் மலையில் அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி