உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

பேரையூர்: பேரையூர் தாலுகா நல்லமரம் சந்திரவதனம் 63. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டு அருகில் உள்ள கொட்டைகையில் இரவு அடைத்தார். நேற்று காலை 12 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை