வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காவலர்கள் திட்டமிட்டு கொலை செய்ததைத்தான் encounter என்பார்கள். நீதிபதிகள் கொடுத்தால் தூக்கு தண்டனை. சாதாரண மக்கள் செய்தால் கொலை . செயல் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு. உண்மைகள் வெளிவராமல் இருக்க அதிகாரமெடுத்து கொல்பவர்கள் கர்மாவுக்காக காத்திருக்க வேண்டும்.