உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்க்கரை ஆலையில் திருடியவர்கள் கைது

சர்க்கரை ஆலையில் திருடியவர்கள் கைது

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை பண்டக சாலை கதவை உடைத்து பித்தளை பொருட்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக பெரிய ஊர்சேரி ரஞ்சித்குமார் 38, விஸ்வநாதனை 35, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி