உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் சித்தநாதன் மகன் முரளி 19, மதுரை தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது துரக்கிட்டு தற்கொலை செய்தார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை