உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை : நீர்வளத்துறையின் பெரியாறு வைகை வடிநில உபகோட்ட செயற்பொறியாளராக சிவகங்கையில் பணியாற்றிய பாரதிதாசன் இடம் மாறுதல் பெற்று நேற்று பொறுப்பேற்றார். இங்கிருந்த அன்புச்செல்வன் ராமநாதபுரம் மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை