உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை கல்வித்துறை சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளராக (மேல்நிலை) புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார். இங்கிருந்த கந்தசாமி சருகுவலையப்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியராக இடமாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி