உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

பேரையூர், : பேரையூர் தாலுகா எஸ்.பாரைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராமர் 62. தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை