மேலும் செய்திகள்
17 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் மேஸ்திரி கைது
17-Oct-2024
மதுரை,:மதுரையைச் சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வீட்டருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த அவரை, கோவில் நிர்வாகியான சசிகுமார் என்பவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.இதில், 8 மாதம் கர்ப்பமான மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சசிகுமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
17-Oct-2024