வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மன்னித்து விட்டால் கூட இவ்வளவு செலவு ஆகிருக்காது .. உருப்படியா வேலை இருந்தா பாக்கலாம் .. மக்களோட வரிப்பணம் எப்படி எல்லாம் செலவு கணக்கு காட்றாங்க ..
அடா, அடா என்ன ஒரு முக்கியமான செயல் - காவல் துறையும், நீதி துறையும் செய்துள்ளார்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அரசு பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் இவர்கள் வெக்க பட வேண்டாமா? ஐயோ பாவம் மக்கள்