புகையிலை விற்றவர் கைது
பேரையூர் : பேரையூர் தாலுகா காரைக்கேணி சதுரகிரி 50. இவர் வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 8 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.
பேரையூர் : பேரையூர் தாலுகா காரைக்கேணி சதுரகிரி 50. இவர் வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 8 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.