மேலும் செய்திகள்
பிள்ளையார்பட்டியில் இலவச தொழிற்பயிற்சி
02-Sep-2025
மதுரை : தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கோழி வளர்ப்புக்கான 26 நாட்கள் பயிற்சி நடந்தது. பயிற்சியின் நிறைவில் கால்நடை டாக்டர் ராகவேந்திரன் தலைமையில் நேர்முகத்தேர்வு, செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருமாத கோழிகள், அவற்றுக்கான தீவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் வழங்கினார்.
02-Sep-2025