உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளுடன் அலுவலகம், டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிளைத் தலைவர் முருகன், செயலாளர் வி.முருகன், பொருளாளர் முத்துமணி, உறுப்பினர்கள் பங்கேற்றனர். திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு கிளைத் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். நிர்வாகி பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரசன்னா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை