வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்ன ஒரு தெனாவட்டு?
ரொம்பத் தோண்டித் துருவி ஆராய்ச்சி பண்ணினா, ஆள் மாறாட்டம் செஞ்ச பொண்ணுக்குப் பின்னாடி வட்டம் மாவட்டம் எதுனாச்சும் இருக்கும். நீ போம்மா, நாங்க பார்த்துக்கறோம், கலெக்டரா இருந்தா என்ன எஸ் பி யா இருந்தா என்ன நாங்க சொல்றதைத்தான் கேக்கணும்னு சொல்லலியா ?
இங்கு சட்டம் கடுமையானது
பர்தா போட்டிருந்தால் இப்படி சோதனை செய்யும் தைரியம் வந்திருக்குமா? ஆள்மாறாட்டம் கொடிய குற்றம்
தாய்க்குப் பதிலாக மகள்.... ஈவேரா கொள்கை எவ்வளவு சரின்னு சங்கிகளுக்கு இப்பப் புரிஞ்சிருக்கணுமே ?? ஊ பீ யி ஸ் பெருமிதம் ......
என்ன ஒரு புத்திசாலித்தனம்..
இல்ல... என்ன ஒரு வில்லத்தனம்..
பெண் அதிகாரம், பெண் கல்வி, பெண் சுதந்திரம்... இன்னும். என்னென்ன.. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் பெண் குற்றவாளிகளும் அதிகமாகி இருக்கின்றது.
அடப்பாவமே... தாயே எழுதி இருக்கலாம். குறைந்த அளவில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பார். வாழ்க்கையே வீணானது.
வினாச காலே விபரீத புத்தி. கலி யுகம் இல்லை கழக யுகம்.