உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், நேற்று மதியம், 12:00 மணிக்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து, விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த தினேஷ், 24, என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தினேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி