உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குமாரபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ், 28, லாரி டிரைவர் முருகன், 45, கூலித் தொழிலாளி ஆனந்த்குமார், 29, ஆகிய மூவரை கைது செய்தனர். குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை