உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராவல் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளம் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில், கிராவல் மண் வெட்டி கடத்துவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கிராவல் மண் வெட்டி கடத்த முயன்ற, ஒரு லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி