மேலும் செய்திகள்
வடக்குப்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
22-Aug-2024
அரசு மகளிர் பள்ளி சாம்பியன்
01-Sep-2024
எருமப்பட்டி: மோகனுார் குறுவட்ட அளவிலான தடகள போட்டி, அணியாபுரம் அரசு பள்ளியில் நடந்தது. இதில், வளையப்பட்டி அரசு பள்ளி மாணவர் செந்தில்குமார், 17 வயதுக்குட்பட்டோர் தடகள தனி நபர் பிரிவில், 3,000 மீ., 1,500 மீ., 800 மீ., பிரிவில் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.இதேபோல், மாணவியர் பிரிவில் லோஷினி, 100 மீ., 200 மீ., தடை தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
22-Aug-2024
01-Sep-2024