உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 152 கிலோ ரூ.77,000க்கு விற்பனை

பட்டுக்கூடு 152 கிலோ ரூ.77,000க்கு விற்பனை

ராசிபுரம், ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 152 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சம் கிலோ, 537 ரூபாய், குறைந்தபட்சம், 475 ரூபாய், சராசரி, 510 ரூபாய் என, 152 கிலோ பட்டுக்கூடு, 77,573 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை