உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 237 கிலோ ரூ.1.28 லட்சத்திற்கு ஏலம்

பட்டுக்கூடு 237 கிலோ ரூ.1.28 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசா-யிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று, 237 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிக-பட்சம் கிலோ, 570 ரூபாய், குறைந்தபட்சம், 500 ரூபாய், சராசரி, 540.6 ரூபாய் என, 237 கிலோ பட்டுக்கூடு, 1.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ