உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 321 கிலோ பட்டுக்கூடு: ரூ.1.35 லட்சத்திற்கு ஏலம்

321 கிலோ பட்டுக்கூடு: ரூ.1.35 லட்சத்திற்கு ஏலம்

321 கிலோ பட்டுக்கூடு: ரூ.1.35 லட்சத்திற்கு ஏலம்ராசிபுரம், அக். 20-ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 321 கிலோ பட்டுக்கூடு, 1.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 321.950 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 480 ரூபாய், குறைந்தபட்சமாக, 341 ரூபாய்க்கு விற்பனையானது. 321.950 கிலோ பட்டு கூடு, 1.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை