உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 753 கிலோ ரூ.4.65 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு 753 கிலோ ரூ.4.65 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது.இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக, சில நாட்-களாக பட்டுக்கூடு வரத்து இல்லாமல் இருந்தது. ஒரு வாரத்திற்கு பின், நேற்று தான், 100 கிலோவிற்கு மேல் விற்பனைக்கு வந்தி-ருந்தது. நேற்று, 753.4 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 671 ரூபாய், குறைந்தபட்சம், 480 ரூபாய், சராசரி, 618 ரூபாய் என, 753.4 கிலோ பட்டுக்கூடு, 4.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை